Health

கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்

கடலூர்-அடுத்த-குள்ளஞ்சாவடி-பகுதியில்-வாக்கு-சேகரித்த-பாமக-வேட்பாளர்-தங்கர்-பச்சான்


கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், அந்த வழியாக சென்ற குடுகுடுப்புக்காரரிடம் என்னை தெரியுமா ? என்று கேட்க அவரோ, நீங்கள் ஒரு இயக்குனர், எங்கள் ஊரில் 400 ஓட்டு இருக்கின்றன அவை அனைத்தும் உங்களுக்கு தான் என்று கூறி ஆசி கூறிச்சென்றார்


ஊருக்குள்ள ஓட்டு கேட்க வருபவர்களிடம், நீ ஓட்டு வாங்குனியே இது வரைக்கும் எங்க மக்களுக்கு என்ன செஞ்சன்னு யாராவது கேட்டீங்களா ? கேட்காதது ஏன் என்று ஆதங்கப்பட்டார் தங்கர்பச்சான்


தொடர்ந்து பசுவுக்கு தண்ணீர் வைத்து, முத்தமிட்டு சென்றார் தங்கர்பச்சான்